Flash Image

Flash Image

புதியன இருபது

கவிதை பெட்டகம்

 

இன்று புதிதாய்ப் பிறந்தேன்..!

வானக் கருக்கலில் நீலம் எரிகையில் வந்து பிறந்தேன் நான்-அன்றே நொந்து விழுந்தேன் நான்-இன்றும் பாளம் எரிகையில் பற்றித் துடிக்கையில் பார்த்துப் பிறந்தவன் நான்!-துன்பம் கோர்த்துப் பிறந்தவன் நான்!

 

கடவுள் எங்கே?

கள்ளக் கடத்தல் புரிகின்ற கூட்டமும் கள்ளப் பணம்கொண்ட கும்பலும் -- உல்லாச வாழ்க்கையின் உப்பரிகை மீது களிக்கிறது! தேருலா நாளுந்தான்! செப்பு. அரசியலில் ஊழல் முடைநாற்றம் வீசும்! அரங்கத்தில் உத்தமனாய் நன்றாய் நடிப்பான்! தரங்கெட்டப் பாதையிலே கும்மாளம் போட்டே வளமுடன் வாழ்ந்திருப்பான்! பார்.

 

யாதுமாகி

யாதுமாகி நிற்கிறது உலகு !!எல்லாம் இழந்துஏதிலி ஆனது - என்தமிழ்சாதி !!நாட்டையளித்தவனே நடுநிலமை பேசுகின்றான்கொலஞனே இன்று தீர்ப்பாளியாகின்றான்அகதியாக்கிய உலகே - இன்றுஅகதியந்தஸ்து கொடுக்கிறதாம் !

ஓடை

feed-image Feed Entries

பரப்பிகள்

Eelanation.com: Tamil Magazine

விளம்பரம்

Eelanation_add

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை

மௌன அஞ்சலி

மௌன அஞ்சலி

கடல்களைக்கடந்தும்,

தரைகளைக்கடந்தும்,

வான்மீதேறி

மேற்குப்புலத்தில்

மேலும் வாசிக்க...

பக்குவமான நட்பே நிலையானது!

பக்குவமான நட்பே நிலையானது!

கோடிகோடி மக்களிங்கே எங்கெங்கோ வாழ்கின்றார்!
தேடிவந்து நட்புகொள்வார் கோடிகளில் எத்தனைபேர்?
ஓடிஓடிப் பார்த்தாலும் ஏற்பவர்கள் எத்தனைபேர்? கூடிவாழ சம்மதிப்பார் யார்?

மின்னஞ்சல் நட்பினிலே பார்த்தே அறியாமல் அன்புகாட்டும் உள்ளங்கள் உண்டிங்கே!-- உண்மையும் உண்டு! நடிப்பவரும் உண்டு! உலகத்தில் பண்பாளர்,பண்பற்றோர் உண்...

மேலும் வாசிக்க...

இன்று புதிதாய்ப் பிறந்தேன்..!

இன்று புதிதாய்ப் பிறந்தேன்..!

வானக் கருக்கலில் நீலம் எரிகையில்
வந்து பிறந்தேன் நான்-அன்றே
நொந்து விழுந்தேன் நான்-இன்றும்
பாளம் எரிகையில் பற்றித் துடிக்கையில் பார்த்துப் பிறந்தவன் நான்!-துன்பம்

கோர்த்துப் பிறந்தவன் நான்!

மேலும் வாசிக்க...

கடவுள் எங்கே?

கடவுள் எங்கே?

கள்ளக் கடத்தல் புரிகின்ற கூட்டமும்
கள்ளப் பணம்கொண்ட கும்பலும் -- உல்லாச
வாழ்க்கையின் உப்பரிகை மீது களிக்கிறது!
தேருலா நாளுந்தான்! செப்பு.

அரசியலில் ஊழல் முடைநாற்றம் வீசும்! அரங்கத்தில் உத்தமனாய் நன்றாய் நடிப்பான்! தரங்கெட்டப் பாதையிலே கும்மாளம் போட்டே வளமுடன் வாழ்ந்திருப்பான்! பார்.

மேலும் வாசிக்க...

யாதுமாகி

யாதுமாகி

யாதுமாகி நிற்கிறது உலகு !!

எல்லாம் இழந்து
ஏதிலி ஆனது - என்
தமிழ்சாதி !!

நாட்டையளித்தவனே நடுநிலமை பேசுகின்றான்
கொலஞனே இன்று தீர்ப்பாளியாகின்றான் அகதியாக்கிய உலகே - இன்று அகதியந்தஸ்து கொடுக்கிறதாம் !

மேலும் வாசிக்க...

தாங்கவா தைப்பாவாய்!

தாங்கவா தைப்பாவாய்!வானம் விழுந்துருகி
மாகடலும் நீராடி
மான நிலமெங்கும்
வண்டல் கரைந்தோடிக்
கானம் எடுத்துவந்து
காற்றுக் குளிர்ந்தாடித் தேனார் வயல்மருங்கில்
மேலும் வாசிக்க...

கணினி நிறுவனங்களுக்கு வேண்டுகோள்!

கணினி நிறுவனங்களுக்கு வேண்டுகோள்!

கணினி மயமான வாழ்க்கை முறையில்
மனிதன் குடும்பத்தை விட்டுக் -- கணினியுடன்
ஒன்றிக் கலந்துவிட்டான்!இங்கே குடும்பத்தார் திண்டாடும் கோலங்கள் பார். காலையில் சென்றால் இரவில் திரும்புகின்றார்! வேலையோ வேலை! அவர்கள்தான் என்னசெய்வார்? நாளும் குழந்தைகள் தூங்கிவிடும் கோலத்தால் காலையில்தான் பார்க்கின்ற வாய்ப்பு.

மேலும் வாசிக்க...

உத்தமா துதிக்கின்றோமே!

உத்தமா துதிக்கின்றோமே!

தந்தையோ மறைந்தாய்! எங்கள்
தலைவனைப் பெற்ற தூய
தந்தையோ மறைந்தாய்! வையத்
தம்பியின் அப்பா என்ற
தந்தையோ மறைந்தாய்! மண்ணின் தாரகம் செய்தா னுக்குத் தந்தையோ மறைந்தாய்! அன்புத் தமிழன்நீ மறைந்தாய் தாமோ!

 

மேலும் வாசிக்க...

ஆண்டு புத்தென ஆகவே வாழ்கவே!

ஆண்டு புத்தென ஆகவே வாழ்கவே!
ஈழ மண்ணொடும் எண்ணமே யானதாய்
ஈழ நேசனென் றோங்கியே வான்வரும்
ஈழ நேசனே, இன்தளத் தோடுறும்
ஈழ மானவர் இன்புற வாழ்கவே!

காலம் புத்தெனக் கண்டதிவ் வாண்டிலே சீலம் பொங்கவும் சேரினம் தாங்கவும் பாலம் என்றிடப் பட்டொளி வீசவும் ஞாலத் தோடெலாம் நம்மவர் வாழ்கவே!
மேலும் வாசிக்க...

அழகின் பின்னனி

அழகின் பின்னனிநளினத்தின் பின்னணியில் நங்கை அழகு!
உளிகளின் பின்னணியில் ஓசை அழகு!
விழிகளின் பின்னணியில் பார்வை அழகு!
துளிகள் மழையின் அழகு.

வெளிகளின் பின்னணியில் அண்டம் அழகு! மயில்களின் பின்னணியில் தோகை அழகு! வயல்களின் பின்னணியில் நாடே அழகு! உயர்வோ உழைப்பின் அழகு.

மேலும் வாசிக்க...

தேசம் மகிழத் திரும்பு!

தேசம் மகிழத் திரும்பு!நேற்றுத்தான் மீண்டும் நிலப்படுகை யுன்பிறப்பைப்
போற்றி மனுக்குலத்தார் போப்பாண்டார் ஈறாகச்
சாற்றித் திருப்பலியைச் சாற்றினார் என்றகதை ஏற்று இயேசுபிரான் எங்கே எனத்தேடித் தேடி அலைகின்றேன் திக்கெல்லாம் கண்ணீரின் ஓடி யெடுத்தநிலம் உத்தராற் கொட்டுண்டு சாவில் கிடக்கையிலே சந்தித்தால் நல்லமென்று பாவி யுனைத்தேடிப் பார்...
மேலும் வாசிக்க...

பாதங்கழுவுதலும் விருந்துபசாரமும்.......

பாதங்கழுவுதலும் விருந்துபசாரமும்.......

சீடர்கள் சூழச் சிரித்தபடியே
விருந்து நாயகனின்,
பாதம் கழுவிப் பணிந்து தொழுவதாய்
பாசாங்கு செய்து
விழுந்து கிடக்குமென் யூதாஸ் கரியோத்து... எழுந்திரு !!! காட்டிக்கொடுக்கும் காரியம் முடிந்துமேன் காலில் கிடக்கிறாய்?? எழுக நீ

மேலும் வாசிக்க...
பக்கம் 1 - 4

வாசகர் கருத்துக்கள், category: "கவிதை"

இணையத்தால் இணைந்த நட்பு! பக்குவமான நட்பே நிலையானது!
Koolukkum aasai meesaikum aasai கணினி நிறுவனங்களுக்கு வேண்டுகோள்!
கணினி நிறுவனங்கள் கணினி நிறுவனங்களுக்கு வேண்டுகோள்!
பலவற்றை எமக்குச் சொல்ல விளைகிற கவிதை. பாதங்கழுவுதலும் விருந்துபசாரமும்.......
Aakkramippaalane ஆக்கிரமிப்பாளனே !!!
பிணந்தின்னிப் பசாசுகள் ஆக்கிரமிப்பாளனே !!!

உங்கள் வாக்கு

தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் பங்குபற்றுதல்
 

பிரபாகரன் அந்தாதி

eelakaaviyam

பிரபாகரன் அந்தாதி

01 02 03 04 05 06 07

ஈழகாவியம்

eelakaaviyam

ஈழகாவியம் இலக்கியத்தொடர்

01 02 03 04 05 06 07 08 09 10 11 12 13 14 15 16

நக்கீரன் பக்கம்

இலங்கை வரலாற்றுத்தொடர்

01 02 03 04 05 06 07 08 09

பதிவுசெய்யும் பகுதி



தேடுதல் பொறி

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட அரசியல் கட்டுரைகள்