கடல்களைக்கடந்தும்,
தரைகளைக்கடந்தும்,
வான்மீதேறி
மேற்குப்புலத்தில்
Feed Entries

கோடிகோடி மக்களிங்கே எங்கெங்கோ வாழ்கின்றார்!
தேடிவந்து நட்புகொள்வார் கோடிகளில் எத்தனைபேர்?
ஓடிஓடிப் பார்த்தாலும் ஏற்பவர்கள் எத்தனைபேர்?
கூடிவாழ சம்மதிப்பார் யார்?
மின்னஞ்சல் நட்பினிலே பார்த்தே அறியாமல் அன்புகாட்டும் உள்ளங்கள் உண்டிங்கே!-- உண்மையும் உண்டு! நடிப்பவரும் உண்டு! உலகத்தில் பண்பாளர்,பண்பற்றோர் உண்...

வானக் கருக்கலில் நீலம் எரிகையில்
வந்து பிறந்தேன் நான்-அன்றே
நொந்து விழுந்தேன் நான்-இன்றும்
பாளம் எரிகையில் பற்றித் துடிக்கையில்
பார்த்துப் பிறந்தவன் நான்!-துன்பம்
கோர்த்துப் பிறந்தவன் நான்!

கள்ளக் கடத்தல் புரிகின்ற கூட்டமும்
கள்ளப் பணம்கொண்ட கும்பலும் -- உல்லாச
வாழ்க்கையின் உப்பரிகை மீது களிக்கிறது!
தேருலா நாளுந்தான்! செப்பு.
அரசியலில் ஊழல் முடைநாற்றம் வீசும்! அரங்கத்தில் உத்தமனாய் நன்றாய் நடிப்பான்! தரங்கெட்டப் பாதையிலே கும்மாளம் போட்டே வளமுடன் வாழ்ந்திருப்பான்! பார்.

யாதுமாகி நிற்கிறது உலகு !!
எல்லாம் இழந்து
ஏதிலி ஆனது - என்
தமிழ்சாதி !!
நாட்டையளித்தவனே நடுநிலமை பேசுகின்றான்
கொலஞனே இன்று தீர்ப்பாளியாகின்றான்
அகதியாக்கிய உலகே - இன்று
அகதியந்தஸ்து கொடுக்கிறதாம் !
வானம் விழுந்துருகி

கணினி மயமான வாழ்க்கை முறையில்
மனிதன் குடும்பத்தை விட்டுக் -- கணினியுடன்
ஒன்றிக் கலந்துவிட்டான்!இங்கே குடும்பத்தார்
திண்டாடும் கோலங்கள் பார்.
காலையில் சென்றால் இரவில் திரும்புகின்றார்!
வேலையோ வேலை! அவர்கள்தான் என்னசெய்வார்?
நாளும் குழந்தைகள் தூங்கிவிடும் கோலத்தால்
காலையில்தான் பார்க்கின்ற வாய்ப்பு.

தந்தையோ மறைந்தாய்! எங்கள்
தலைவனைப் பெற்ற தூய
தந்தையோ மறைந்தாய்! வையத்
தம்பியின் அப்பா என்ற
தந்தையோ மறைந்தாய்! மண்ணின்
தாரகம் செய்தா னுக்குத்
தந்தையோ மறைந்தாய்! அன்புத்
தமிழன்நீ மறைந்தாய் தாமோ!

நளினத்தின் பின்னணியில் நங்கை அழகு!
வெளிகளின் பின்னணியில் அண்டம் அழகு! மயில்களின் பின்னணியில் தோகை அழகு! வயல்களின் பின்னணியில் நாடே அழகு! உயர்வோ உழைப்பின் அழகு.
நேற்றுத்தான் மீண்டும் நிலப்படுகை யுன்பிறப்பைப்

சீடர்கள் சூழச் சிரித்தபடியே
விருந்து நாயகனின்,
பாதம் கழுவிப் பணிந்து தொழுவதாய்
பாசாங்கு செய்து
விழுந்து கிடக்குமென்
யூதாஸ் கரியோத்து...
எழுந்திரு !!!
காட்டிக்கொடுக்கும்
காரியம் முடிந்துமேன்
காலில் கிடக்கிறாய்?? எழுக நீ