
கடந்த வாரம் இங்கு லண்டனில் அதிகமாகப் பேசப்பட்ட செய்தி 'றோட்டால் போகும் போது 45 வயது பெண்மணி ஒருவர் வீட்டு மதில் சுவரில் இருந்த பூனை ஒன்றை செவியில் தூக்கி பக்கத்தில் இருந்த குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு போய்விட்டா' என்பதுதான்.
இது பி.பி.சியின் உலக சேவை வரை விஸ்தாரமாக்கப்பட்டிருந்தது. சும்மா நின்ற ப...







உங்களுக்கு இரண்டு கைகளுமே இல்லை என்று கற்பனை செய்துகொள்ளுங்கள். உங்களால் எதையும் தொட முடியாது, தூக்க முடியாது. பிடித்துக்கொள்ள முடியாது. உங்கள் மனத்துக்குப் பிடித்தவரை அணைத்துக்கொள்ள முடியாது. நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியுமா? மற்றவர்களுக்கு உதாரணமாகத் திகழ முட...





