
ஒருவன் வேலை தேடி ஒரு செல்வந்தரிடம் போனான். என்ன வேலையானாலும் செய்யத் தயார் என்றான். எவ்வளவு சம்பளமானாலும் சம்மதமே என்றான். அந்த செல்வந்தருக்கோ மட்டற்ற மகிழ்ச்சி. இப்படியும் ஒருவன் வேலையாளாகக் கிடைப்பது என்பது அதிர்ஷ்டமே அல்லவா?
அவன் தொடர்ந்து சொன்னான். “ஆனால் எனக்கு இரண்டே இரண்டு நிபந்தனைகள் .....”


மறதி குறித்த ஏராளமான நகைச்சுவைத்துணுக்குகள் உலகமெங்கும் உலவுகின்றன. சொல்லப்போனால், நினைவாற்றல் எவ்வளவு நமக்கு உதவுகிறதோ அதே அளவு மறதியும் நமக்கு உதவிதான். இல்லையெனில் நம் வாழ்வில் நடந்து முடிந்த துன்பகரமாக, அதிர்ச்சி தரக்கூடிய, பயங்கரமான நினைவுகள் நம்மை நாள்தோறும் துரத்திக்கொண்டுதான் இருக்கும். எத்த...




ஒரு ஜென் குரு வில் வித்தையில் மிகவும் தேர்ச்சி பெற்றவர். பலருக்கும் தனக்குத் தெரிந்த வித்தையை ஒளிக்காமல் பயிற்சி அளித்தவர். அவருடைய முதுமைக்காலத்தில் அவரிடம் கற்றுக்கொண்ட மாணவன் ஒருவன் அகம்பாவத்துடன் வந்து அறைகூவல் விடுத்தான். 'உங்களுக்குத் தைரியமிருந்தால் வந்து என்னுடன் போட்டி இடுங்கள்' என்று அவன...

இறைவன் கொடுத்த உடல் உறுப்புக்கள் எல்லாம் நன்றாகவே இருந்தாலும், எதிர்மறைச் சிந்தனைகளை மனம் முழுதும் நிரப்பிக்கொண்டு எதையும் செய்யாமல் முடங்கிக்கிடப்பவர் பலர். சுண்டுவிரலில் சுளுக்கு ஏற்பட்டால்கூட உடன் இருப்பவர்களைக்கலங்க அடிப்பவர் பலர். இவர்களுக்கு மத்தியில் தனக்கு ஏற்பட்ட மிகக் கொடுமையான விபத்தில...




