Flash Image

Flash Image

புதியன இருபது

கவிதை பெட்டகம்

 

குறைசொல்லி மனசுகள்

பச்சை முடிகள் பழுத்துதிர்ந்து போக நிலத்தில் விழுந்த பெருநிழலைத் தொலைத்து வெறும் குச்சியெலும்புகளை மட்டும் சுமக்கும் மொட்டை விருட்சமாயிருக்கிற என்னிடம் இப்போதும் இருக்கிறது. அதே தளராத உறுதி. அதே உழைப்புக்கான ஊக்கம். அதே தன்னலமற்ற தியாகம்.

 

மாறியிருக்கிற ஊரும்... மீதியிருக்கிற உறவும்...

அரைவயிறு உணவுகளோடும் அடையாள இலக்கங்களோடும் இருந்த அகதி வாழ்வை முடித்துக்கொண்டு நேற்று நாம் ஊருக்கு திரும்பி விட்டோம். அடிமை வாழ்வை ஆரம்பிக்க.

 

நட்சத்திரங்களற்ற வானம்

மேகங்களிடம் நட்சத்திரங்களைப் பறிகொடுத்துவிட்டு பொட்டில்லா காதலி முகமாய் வானம் வெறிச்சோடிக் கிடக்கிறது.

பரப்பிகள்

Eelanation.com: Tamil Magazine

விளம்பரம்

Eelanation_add

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை

நிருபமா ராவ் - நமல் ராஜபக்ச - நியுசிலாந்து - அவுஸ்திரேலியா (வெள்ளிவலம்)

நிருபமா ராவ் - நமல் ராஜபக்ச - நியுசிலாந்து - அவுஸ்திரேலியா (வெள்ளிவலம்)

கடந்த திங்கட்கிழமை உத்தியோகபூர்வ பயணமாக இலங்கைத்தீவுக்கு சென்ற இந்தியாவின் வெளியுறவுச்செயலர் நிருபமாராவ்வின் நகர்வுகள் சிறிலங்கா வட்டாரத்தில் சில நெருக்குதல்களை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் வாசிக்க...

“கலைஞ”ரின் சீடருக்கு ஓர் கனிவான விண்ணப்பம்!

“கலைஞ”ரின்  சீடருக்கு ஓர் கனிவான விண்ணப்பம்!

29 ஓகஸ்ட் 2010 வீரகேசரி ஞாயிறு பதிப்பில் முன்னாள் இலங்கை இராணுவத் தளபதியும்- இன்னாள் "தேசத் துரோகி"யு(?)மான சரத் பொன்சேகாவினால் "அரசியல் கோமாளிகள்" என்று பட்டம் சூட்டப்பட்ட தமிழகத் தலைவர்களுள் ஒருவரும்- கருணாநிதி அவர்களின் சீடருமான ரி.ஆர்.பாலு அவர்கள் அளித் பேட்டி ஒன்று வெளியாகியிருக்கிறது.

மேலும் வாசிக்க...

எமக்கான இன்றைய வாய்ப்பு இதுதான்!

எமக்கான இன்றைய வாய்ப்பு இதுதான்!

ஈழத் தமிழர் வாழ்வில் நடந்தது எதுவோ அதனை எண்ணி தொடர்ந்தும் மனதைக் குழப்பாது அடுத்த கட்டத்திற்கு நகரவேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இன்று நாங்கள் இருக்கிறோம். சொந்தங்களை இழந்து, சொத்துக்களைப் பறிகொடுத்து சோகத்தின் உச்சத்தில் அடுத்த வேளைக் கஞ்சிக்கு என்ன செய்வது என அங்கலாய்த்தவாறு ஈழத்தில் எங்கள் உறவுகளின...

மேலும் வாசிக்க...

குந்த ஒரு குடிநிலம் (வெள்ளிவலம்)

குந்த ஒரு குடிநிலம் (வெள்ளிவலம்)

அண்மையில் சிறிலங்காவின் வணிகசஞ்சிகை ஒன்றின் ஊடாக விடுதலைப் புலிகளின் சர்வதேச தொடர்பாளராக செயற்பட்ட குமரன் பத்மநாதன் அவர்களின் நேர்காணல் இடம்பெற்றிருந்தது. சிறிலங்கா அரசின் அனுசரணையில் வாழ்ந்துவரும் ஒருவரின் கருத்துக்களுக்கு நாம் அதிகம் கரிசனை கொள்ளதேவையில்லை.

இதனையே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இடை...

மேலும் வாசிக்க...

இலங்கை எனும் ”திருநாட்டில்” (வெள்ளிவலம்)

இலங்கை எனும் ”திருநாட்டில்” (வெள்ளிவலம்)

இன்று இலங்கையில் நடந்துகொண்டிருப்பவைகளால் தற்போது பாதிக்கப்பட்டிருப்பது தமிழர்கள் மட்டுமல்ல என்ற உணர்வு அனைவர் மத்தியிலும் ஏற்பட்டுவருகின்றது. இதற்கு பல சம்பவங்களை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம் என்றாலும் இன்று சிறிலங்காவில் முன்னாள் இராணுவதளபதிக்கு ”ஆடை களையப்பட்ட” சம்பவம் முக்கியமானதாகும்.

மேலும் வாசிக்க...

இன்றைய யாழ்ப்பாணம்

இன்றைய யாழ்ப்பாணம்

ஈழத் தமிழர்களது கலாச்சாரத் தலைநகரம் என அறியப்பட்ட யாழ்ப்பாணம் இன்று புதியதொரு மாற்றித்தினை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. பொருளாதார அபிவிருத்தியினை நோக்கியதொரு பாதையில் அது உறுதியுடன் பயணித்தாலும் தமிழர்களின் தனித்துவ கலாச்சார அடையாளங்களை இழந்துபோய்விடுவோமா என்ற அச்சத்தையும் அது ஏற்படுத்துகின்றது.

மேலும் வாசிக்க...

கண்கள் சிவப்பதால் காரியம் ஆகுமா?

கண்கள் சிவப்பதால் காரியம் ஆகுமா?

தமிழீழ விடுதலைப்போராட்டம் தனது பாதையை முற்றுமுழதாக ஜனநாய வழியில் மீளமைத்துக்கொண்டுள்ள தற்போதைய காலகட்டத்தில் புலத்திலும் சரி களத்திலும் சரி விடுதலையை நோக்கிய மக்களது எழுச்சி எனப்படுவது கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டதாகவே நகர்த்தப்படவேண்டிய கட்டாயத்தின்பால் தள்ளப்பட்டிருக்கிறது.

மேலும் வாசிக்க...

உறவுக்குக் கைகொடுப்போம் - ஊர் வாழ வழி சமைப்போம்

உறவுக்குக் கைகொடுப்போம் - ஊர் வாழ வழி சமைப்போம்

இலங்கைத் தீவில் போர் முடிவுக்கு வந்து 15 மாதங்கள் ஆகிவிட்டன. போரின் கோரப் பிடியில் சிக்கி தங்களது உறவுகளை இழந்து, உடுத்த உடையுடன் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான தமிழ் உறவுகள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு, மாற்றுத் தெரிவுகள் எதுவுமற்ற நிலையில் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் நகர்ந்திருந்தார்கள்...

மேலும் வாசிக்க...

குமரன் பத்மநாதன் - இவரா அவர்?

குமரன் பத்மநாதன் - இவரா அவர்?

முன்னர் ”குமரன் பத்மநாதன் - இவரும் அவரா?” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. அதில் குமரன் பத்மநாதன் தொடர்பிலான சில விடயங்களை ஆராய்ந்திருந்தோம். அவரைப்பற்றி வருகின்ற செய்திகள் ஏராளம். பத்திற்கு மேற்பட்ட பாஸ்போட்டுக்களை வைத்திருந்த இவர், ஒவ்வொரு பாஸ்போட்டிலும் ஒவ்வொரு விதமான முகவித்தியாசத்த...

மேலும் வாசிக்க...

'புலிகள்' இல்லாத வன்னியில்....

'புலிகள்' இல்லாத வன்னியில்....

'புலிகள்' இல்லாத வன்னியில் ஏராளம் மாற்றங்கள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. இரண்டரைத் தசாப்தங்களுக்கும் மேலாக வன்னி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழிருந்தது. புலிகளின் ஆட்சி நிலவிய அந்தக் காலப்பகுதியில் கட்டுக்கோப்பும் ஒழுங்கும் நிறைந்த சமூகம் அங்கிருந்ததை அனைவரும் அறிவர்.

மேலும் வாசிக்க...

கிளிநொச்சி அமைச்சரவைக் கூட்டம்: இன நல்லிணக்கத்தைக் கொண்டுவருமா?

கிளிநொச்சி அமைச்சரவைக் கூட்டம்: இன நல்லிணக்கத்தைக் கொண்டுவருமா?

கடந்த புதன்கிழமை, வவுனியா தொடக்கம் பரந்தன் வரையான அனைத்து நகரங்களிலும் சிங்களப் படையினர் குவிக்கப்பட்டிருந்தார்கள். சிறப்பு அதிரடிப் படையினர், காவல்துறையினர், இராணுவக் கொமாண்டோக்கள் மற்றும் அதிபர் ராஜபக்சவினது பாதுகாப்புப் பிரிவினர் என ஆயிரக்கணக்கான சிங்களச் சிப்பாய்கள் கண்ணுக்குள் எண்ணெய் விட்டவாறு...

மேலும் வாசிக்க...

திலீபன்; "கலைஞர்"; வீரவன்ச!

திலீபன்;

ஈழத் தமிழர்கள் தொடர்பில், கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் மேற் கொள்ளப்பட்ட/படும் "சாகும்வரை உண்ணா நோன்பு" போராட்டங்கள் மூன்று ஆகும். இதில் முதலாவதாகவும் இதயத் தூய்மையுடனும் ஆரம்பிக்கப்பட்டு அதின் மூலம் உயிர் நீத்த பெருமை திலீபனையே சாரும்.

இவரது போராட்டத்தின் பின்னணியில், ராஜீவ் காந்தி தலைமையிலான அன்ற...

மேலும் வாசிக்க...
பக்கம் 1 - 14

வாசகர் கருத்துக்கள், section: "அரசியல்"

அனாவசியமாக பார்ட்டிக்கு செலவாகும் பணத்தை உறவுக்குக் கைகொடுப்போம் - ஊர் வாழ வழி சமைப்போம்
Good article எமக்கான இன்றைய வாய்ப்பு இதுதான்!
விமர்சனம் குந்த ஒரு குடிநிலம் (வெள்ளிவலம்)
uravukku kaikoduppom உறவுக்குக் கைகொடுப்போம் - ஊர் வாழ வழி சமைப்போம்
திருத்தபட வேண்டியவை 'புலிகள்' இல்லாத வன்னியில்....
திருநாட்டின் செய்தியாக இலங்கை எனும் ”திருநாட்டில்” (வெள்ளிவலம்)
மிகவும் சரி கண்கள் சிவப்பதால் காரியம் ஆகுமா?
nilaiyalla 'புலிகள்' இல்லாத வன்னியில்....
நக்கீரன் அவர்களுக்கு கண்கள் சிவப்பதால் காரியம் ஆகுமா?
கண்கள் சிவப்பதால் காரியம் ஆகுமா? கண்கள் சிவப்பதால் காரியம் ஆகுமா?

இணைய வழி வேலைவாய்ப்புகள் (அறிவித்தல்)

இணைய வழி வேலைவாய்ப்புகள் (அறிவித்தல்)

உங்கள் வாக்கு

குமரன் பத்மநாதன் மூலம் சிறிலங்கா அரசு செய்ய நினைப்பது?
 

விளம்பரம் Google

பிரபாகரன் அந்தாதி

eelakaaviyam

பிரபாகரன் அந்தாதி

01 02 03 04 05 06 07 08 09 10

ஈழகாவியம்

eelakaaviyam

ஈழகாவியம் இலக்கியத்தொடர்

01 02 03 04 05 06 07 08 09 10 11 12 13 14 15 16

நக்கீரன் பக்கம்

இலங்கை வரலாற்றுத்தொடர்

01 02 03 04 05 06 07 08 09

பதிவுசெய்யும் பகுதி



தேடுதல் பொறி