நவம் அண்ணையின் அணி ஊடுருவி நிலையெடுக்க வேண்டிய இடத்தை அறிந்ததும் திகைப்பாக இருந்தது. இவ்வளவு தூரம் ஊடுருவிப் போய் முகாம் அமைத்து, கிடாரங்களில் சமைத்துச் சாப்பிட்டு பலநாட்கள் தங்கியிருந்து என்னதான் செய்யப் போகிறார்கள்? கிட்டத்தட்ட இந்திய இராணுவக் காலப்பகுதி போன்று உணவுப் பொருட்களைப் பொதிசெய்து மரங்களில் ஏறிப் பதுக்கிவைத்து நடவடிக்கையைத் தொடரப் போகிறார்கள்.
இந்துமா சமுத்திரத்தின் முத்தெனக்கிடக்கும் இனிய என் நெடுந்தீவில் உலகம் வியக்கும் ஒப்பற்ற மகான்கள் பிறந்து பூவுலகிற்கு புகழ் சேர்த்துப் போயிருக்கிறார்கள்.பூவுடல் அழிந்தாலும் புகழுடல் அழியாத இந்த மகான்களின் வரிசையில் எம் நெடுந்தீவு அன்னை ஈன்ற அருந்தவப்புதல்வர் வித்துவான், செவாலியர் அடைக்கலமுத்து அவர்களின் பிரிவுச் செய்தியைக் கேட்டபோது துக்கம் தொண்டையை அடைத்தது. அமுதூறும் தேன்கவியை ஆங்கிலேய மண்ணில் பறிகொடுத்துவிட்டோமே என்ற அங்கலாய்ப்பு.
மேலும் வாசிக்க...ஒரு காலத்தில் தோப்புக்கரணம் போடுவது என்பது பள்ளிகளில் மிகச் சாதாரணமான விஷயம். தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வரா விட்டாலோ ஆசிரியர்கள் மாணவர்களைத் தோப்புக்கரணம் போட வைப்பது வாடிக்கை. பரிட்சை சமயத்தில் பக்தி அதிகரித்து மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற தாங்களாகவே பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போடுவதுமுண்டு. ஆனால் இக்காலத்தில் தோப்புக்கரணம் போடுவதை அதிகமாக நாம் காண முடிவதில்லை.
மேலும் வாசிக்க...
கடந்த வருடத்தில் தாயகத்தில் நடைபெற்ற பேரழிவும் அதனை தொடர்ந்தும் சிறிலங்கா அரசின் அகங்கார போக்கும் சர்வதேச மட்டத்தில் சில மாற்றங்களை தமிழர் தரப்புக்கு சார்பாக திரும்புவது போன்ற நிலைப்பாடுகளை அவதானிக்க கூடியதாகவுள்ளது.
அதேவேளை பல பிரிவுகளாக தமிழர் தரப்புகள் பிளவுண்டு மீண்டும் 1980 களை நினைவூட்டுகின்றமை...

ஒரு மாறுபட்ட சூழல் தற்பொழுது தாயகத்தில் உணரப்பட்டுள்ளது. குருதி வெள்ளத்தில் மிதந்தும் வாழ்வில் சம்பாதித்தவை எல்லாவற்றையும் துறந்தும் இன்னமும் அசையாத பற்றுறுதியுடன் தாயகம் மீதும் தேசியத்தின் மீதும் அதீத நம்பிக்கை வைத்துத்தான் தமிழ் மக்கள் வாழ்ந்து வந்தார்கள். வாழ்ந்து வர முற்படுகின்றார்கள்.



முன்னொரு காலத்தில் சீனாவில் ஒரு பெரிய வியாபாரி தனக்குப் பின் வியாபாரத்தை தன் மூன்று மகன்களில் யார் வசம் ஒப்படைப்பது என்று தீர்மானிக்க அவர்களுக்கு ஒரு போட்டி வைத்தான். யார் அதிக அளவு சீப்புகளை புத்த மடாலயத்திற்கு விற்கிறார்களோ அவன் தான் தன் வியாபாரத்தை நிர்வகிக்கத் தகுதியானவன் என்று அறிவித்தான்.
மொட்ட...

முனைப்போடாங்(கு) ஆங்கே முளைத்த குழுக்கள்
இணைந்து செயல்பட ஏற்றாய் –இணைய
மறுத்தோரை நீக்கி மறப்போர் வழியில்
ஒறுத்தாய் தெறுநரை ஓர்ந்து! (61)



காற்று மிதப்பு ஊர்தி (air-cousin vehicle) என்றழைக்கப்படும் கவிகையூர்தி நீர் மற்றும் தரை மேற்பரப்பினூடு உயரழுத்த வளியினால் ஏற்படுத்தப்படும் மிதப்பு சக்தியின் உதவியுடன் பயணிக்கவல்ல ஊர்தியாகும். தரை மற்றும் நீர் மேற்பரப்புகளின் மேலே மிதப்பதற்காக இவ்வகை ஊர்திகள் உயரழுத்த வளியின் மூலம் கிடைக்கும் மிதப்பு...



ஒரு இனத்தின் அடையாளம் ஊடகம் என்பார்கள். அந்த ஊடகத்தை நிர்வகிக்கின்ற அல்லது அதனைப் பிரதிபலிக்கின்ற ஒப்பற்ற பணிதான் இனத்தினைப் பிரதிபலிக்கும். இந்த இலக்கணத்திற்கு வடிவம் கொடுக்க முனைந்து தன்னாலான பணியினை ஒப்பேற்றி இடை நடுவே பிரிந்த ஊடகர் நாட்டுப்பற்றாளர் பு.சத்தியமூர்த்தி உலகில் இருந்து பிரிக்கப்பட்டு...

நடந்து முடிந்த ஆட்லறிச் சூட்டுத் திருத்தப் பயிற்சி தொடர்பாகவும் அதன் பெறுபேறு தொடர்பாகவும் கேட்டு அறிந்துகொண்ட தலைவர், தனது திருப்தியைத் தெரிவித்தார். அதேபோல் தாக்குதலிலும் துல்லியமான திருத்தங்களைச் சொல்லி பெரிய விளைவை ஏற்படுத்த வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். இலக்குக்கு ஆகக் கிட்டவாக நிலையெடுக்க வேண...

கொழும்பு இரத்மலானை 'எயாப்போட்'டிலிருந்து விமானம் மேலெழும்புகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு வடபகுதிக்கு பிளேன் வெளிக்கிடுகின்றது. "அக்காவிற்குக் கடுமை. ஒருக்கா வந்து பாத்துவிட்டுப் போனால் நல்லது." இவ்வளவும்தான் கடிதத்தில இருந்தது. இத்தனை காலத்தில அத்தான் எனக்கு ஒருபோதும் கடிதம் போட்டதில்லை. என்னவ...


அனைவருமே வெற்றிக்கான பாதையில் தான் செல்ல விரும்புகிறோம். ஆனால் வெற்றியை குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிற போது போட்டி, பொறாமைகள், பிரச்சனைகள், தோல்விகள், மனக்கசப்புகள் என்று படிப்படியாக பல தடைகளும் துன்பங்களும் நேரிடுகிறது. வெற்றியின் பின்னால் ஓடாமல் ஒரு நல்ல செயலை எடுத்துக்கொண்டு நல்ல திட்டமிடுத...

சிறிலங்கா இராணுவத்திடமிருந்து ஆட்லறிகளைக் கைப்பற்றுவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்ட ஒரு தாக்குதல் தொடர்பாக தடங்கள் -1 , தடங்கள் -2 ஆகிய பகுதிகளில் பார்த்திருந்தோம். அதற்கு முன்பே நடத்தப்பட்ட இன்னொரு தாக்குதல் பற்றி இப்பகுதியில் பார்க்கப் போகிறோம்.