Flash Image

Flash Image

புதியன இருபது

கவிதை பெட்டகம்

 

இன்று புதிதாய்ப் பிறந்தேன்..!

வானக் கருக்கலில் நீலம் எரிகையில் வந்து பிறந்தேன் நான்-அன்றே நொந்து விழுந்தேன் நான்-இன்றும் பாளம் எரிகையில் பற்றித் துடிக்கையில் பார்த்துப் பிறந்தவன் நான்!-துன்பம் கோர்த்துப் பிறந்தவன் நான்!

 

கடவுள் எங்கே?

கள்ளக் கடத்தல் புரிகின்ற கூட்டமும் கள்ளப் பணம்கொண்ட கும்பலும் -- உல்லாச வாழ்க்கையின் உப்பரிகை மீது களிக்கிறது! தேருலா நாளுந்தான்! செப்பு. அரசியலில் ஊழல் முடைநாற்றம் வீசும்! அரங்கத்தில் உத்தமனாய் நன்றாய் நடிப்பான்! தரங்கெட்டப் பாதையிலே கும்மாளம் போட்டே வளமுடன் வாழ்ந்திருப்பான்! பார்.

 

யாதுமாகி

யாதுமாகி நிற்கிறது உலகு !!எல்லாம் இழந்துஏதிலி ஆனது - என்தமிழ்சாதி !!நாட்டையளித்தவனே நடுநிலமை பேசுகின்றான்கொலஞனே இன்று தீர்ப்பாளியாகின்றான்அகதியாக்கிய உலகே - இன்றுஅகதியந்தஸ்து கொடுக்கிறதாம் !

பரப்பிகள்

Eelanation.com: Tamil Magazine

விளம்பரம்

Eelanation_add

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை

களங்கள் – 6. ஓயாத அலைகள் மூன்று

களங்கள் – 6. ஓயாத அலைகள் மூன்று

நவம் அண்ணையின் அணி ஊடுருவி நிலையெடுக்க வேண்டிய இடத்தை அறிந்ததும் திகைப்பாக இருந்தது. இவ்வளவு தூரம் ஊடுருவிப் போய் முகாம் அமைத்து, கிடாரங்களில் சமைத்துச் சாப்பிட்டு பலநாட்கள் தங்கியிருந்து என்னதான் செய்யப் போகிறார்கள்? கிட்டத்தட்ட இந்திய இராணுவக் காலப்பகுதி போன்று உணவுப் பொருட்களைப் பொதிசெய்து மரங்களில் ஏறிப் பதுக்கிவைத்து நடவடிக்கையைத் தொடரப் போகிறார்கள்.

மேலும் வாசிக்க...

நீண்டதுயில் கொண்டார் நெடுந்தீவின் கவிக்கோமான் அமுது!

இந்துமா சமுத்திரத்தின் முத்தெனக்கிடக்கும் இனிய என் நெடுந்தீவில் உலகம் வியக்கும் ஒப்பற்ற மகான்கள் பிறந்து பூவுலகிற்கு புகழ் சேர்த்துப் போயிருக்கிறார்கள்.பூவுடல் அழிந்தாலும் புகழுடல் அழியாத இந்த மகான்களின் வரிசையில் எம் நெடுந்தீவு அன்னை ஈன்ற அருந்தவப்புதல்வர் வித்துவான், செவாலியர் அடைக்கலமுத்து அவர்களின் பிரிவுச் செய்தியைக் கேட்டபோது துக்கம் தொண்டையை அடைத்தது. அமுதூறும் தேன்கவியை ஆங்கிலேய மண்ணில் பறிகொடுத்துவிட்டோமே என்ற அங்கலாய்ப்பு.

மேலும் வாசிக்க...

அறிவைப் பெருக்கும் தோப்புக்கரணம்

ஒரு காலத்தில் தோப்புக்கரணம் போடுவது என்பது பள்ளிகளில் மிகச் சாதாரணமான விஷயம். தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வரா விட்டாலோ ஆசிரியர்கள் மாணவர்களைத் தோப்புக்கரணம் போட வைப்பது வாடிக்கை. பரிட்சை சமயத்தில் பக்தி அதிகரித்து மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற தாங்களாகவே பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போடுவதுமுண்டு. ஆனால் இக்காலத்தில் தோப்புக்கரணம் போடுவதை அதிகமாக நாம் காண முடிவதில்லை.

மேலும் வாசிக்க...
 

மாறிவரும் சர்வதேச சூழ்நிலையும் மாறாத தமிழ்த்துவமும்

மாறிவரும் சர்வதேச சூழ்நிலையும் மாறாத தமிழ்த்துவமும்

கடந்த வருடத்தில் தாயகத்தில் நடைபெற்ற பேரழிவும் அதனை தொடர்ந்தும் சிறிலங்கா அரசின் அகங்கார போக்கும் சர்வதேச மட்டத்தில் சில மாற்றங்களை தமிழர் தரப்புக்கு சார்பாக திரும்புவது போன்ற நிலைப்பாடுகளை அவதானிக்க கூடியதாகவுள்ளது.

அதேவேளை பல பிரிவுகளாக தமிழர் தரப்புகள் பிளவுண்டு மீண்டும் 1980 களை நினைவூட்டுகின்றமை...

மேலும் வாசிக்க...

தமிழ் மக்களின் ஒருமைப்பாடு சிதைக்கப்படுதல் நிறுத்தப்படுமா?

தமிழ் மக்களின் ஒருமைப்பாடு சிதைக்கப்படுதல்  நிறுத்தப்படுமா?

ஒரு மாறுபட்ட சூழல் தற்பொழுது தாயகத்தில் உணரப்பட்டுள்ளது. குருதி வெள்ளத்தில் மிதந்தும் வாழ்வில் சம்பாதித்தவை எல்லாவற்றையும் துறந்தும் இன்னமும் அசையாத பற்றுறுதியுடன் தாயகம் மீதும் தேசியத்தின் மீதும் அதீத நம்பிக்கை வைத்துத்தான் தமிழ் மக்கள் வாழ்ந்து வந்தார்கள். வாழ்ந்து வர முற்படுகின்றார்கள்.

மேலும் வாசிக்க...

சாதனைப்பெண் டேனியலா கார்சியா

சாதனைப்பெண் டேனியலா கார்சியா

இறைவன் கொடுத்த உடல் உறுப்புக்கள் எல்லாம் நன்றாகவே இருந்தாலும், எதிர்மறைச் சிந்தனைகளை மனம் முழுதும் நிரப்பிக்கொண்டு எதையும் செய்யாமல் முடங்கிக்கிடப்பவர் பலர். சுண்டுவிரலில் சுளுக்கு ஏற்பட்டால்கூட உடன் இருப்பவர்களைக்கலங்க அடிப்பவர் பலர். இவர்களுக்கு மத்தியில் தனக்கு ஏற்பட்ட மிகக் கொடுமையான விபத்தில...
மேலும் வாசிக்க...

இணையத்தில் எத்தனை வகை மோசடிகள்

இணையத்தில் எத்தனை வகை  மோசடிகள்

'எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா' என்று பாடினார் பாரதி. அவர் மட்டும் இன்று இருந்திருந்தால் எத்தனை வகை மோசடி வைத்தாய் இணையமே' என்று பாடியிருப்பார். அப்பப்பா! எத்தனைக்கெத்தனை பயனுள்ளதாக இருக்கிறதோ அத்தனைக்கத்தனை பயமுறுத்துவதாகவும் இருக்கிறது இணையம். விழிப்புடன் இருந்து நம்மைப்பாதுகாத்துக்க...
மேலும் வாசிக்க...

அறிவார்ந்த முயற்சியால் ஆகாததில்லை!

அறிவார்ந்த முயற்சியால் ஆகாததில்லை!

முன்னொரு காலத்தில் சீனாவில் ஒரு பெரிய வியாபாரி தனக்குப் பின் வியாபாரத்தை தன் மூன்று மகன்களில் யார் வசம் ஒப்படைப்பது என்று தீர்மானிக்க அவர்களுக்கு ஒரு போட்டி வைத்தான். யார் அதிக அளவு சீப்புகளை புத்த மடாலயத்திற்கு விற்கிறார்களோ அவன் தான் தன் வியாபாரத்தை நிர்வகிக்கத் தகுதியானவன் என்று அறிவித்தான்.

மொட்ட...

மேலும் வாசிக்க...

கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) - 07

கதிர்க்கையன் ஈற்றெடுப்பு (பிரபாகரன் அந்தாதி) - 07

முனைப்போடாங்(கு) ஆங்கே முளைத்த குழுக்கள்
இணைந்து செயல்பட ஏற்றாய் –இணைய
மறுத்தோரை நீக்கி மறப்போர் வழியில்
ஒறுத்தாய் தெறுநரை ஓர்ந்து! (61)

மேலும் வாசிக்க...

மௌன அஞ்சலி

மௌன அஞ்சலி

கடல்களைக்கடந்தும்,

தரைகளைக்கடந்தும்,

வான்மீதேறி

மேற்குப்புலத்தில்

மேலும் வாசிக்க...

நிகர சொத்து மதிப்பும் பரஸ்பர நிதிகளின் செயல்திறனும்

நிகர சொத்து மதிப்பும் பரஸ்பர நிதிகளின் செயல்திறனும்

நிகர சொத்து மதிப்பு (Net Asset Value) என்பது முதலீட்டு நிறுவனங்கள் பயன்படுத்தும் ஒரு அளவீடு. இது அவர்களது நிகர சொத்துக்களின் (Net Assets) அடிப்படையில் ஒரு முதலீட்டு அலகின் மதிப்பை (Unit Value) அளக்கப் பயன்படுகின்றது. பரஸ்பர நிதியங்களில் முதலீடு செய்ய முடிவெடுக்கும் ஒவ்வொருவரும், 'நிகர சொத்து மதிப...
மேலும் வாசிக்க...

எது சரியான முடிவு?

எது சரியான முடிவு?

ராணி, வாணி, வேணி மூவரும் ஒன்றாகப் படித்த தோழிகள். ராணி இயல்பிலேயே மிக வேகமாக எதையும் தீர்மானிப்பாள், வேணிக்கு எதிலும் குழப்பம்தான். வாணி எதையும் தீர ஆலோசித்துத்தான் செய்வது வழக்கம். இந்த மூவரும் ஒரு நிறுவனத்தில் பொறுப்பான வேலை ஒன்றுக்கான நேர்முகத்தேர்விற்குச் சென்றார்கள். கடைசிச்சுற்றில் இந்த...
மேலும் வாசிக்க...

கவிகையூர்தி (hovercraft)

கவிகையூர்தி (hovercraft)

காற்று மிதப்பு ஊர்தி (air-cousin vehicle) என்றழைக்கப்படும் கவிகையூர்தி நீர் மற்றும் தரை மேற்பரப்பினூடு உயரழுத்த வளியினால் ஏற்படுத்தப்படும் மிதப்பு சக்தியின் உதவியுடன் பயணிக்கவல்ல ஊர்தியாகும். தரை மற்றும் நீர் மேற்பரப்புகளின் மேலே மிதப்பதற்காக இவ்வகை ஊர்திகள் உயரழுத்த வளியின் மூலம் கிடைக்கும் மிதப்பு...

மேலும் வாசிக்க...

மனச்சோர்வால் வாடும் அரும்புகள் - 2

மனச்சோர்வால் வாடும் அரும்புகள் - 2

குழந்தைகளுக்கு ஏன் மனச்சோர்வு ஏற்படுகிறது? நம் குழந்தைகள் அதனால் பாதிக்கப்பட்டுள்ளார்களா? அப்படியெனில் அவர்களை மீட்பது எப்படி? இதை நாம் தெரிந்து கொள்வது மிகவும் இன்றியமையாதது. மனச்சோர்வுக்கான காரணங்கள் பலவாக இருக்கலாம். தாழ்வு மனப்பான்மை, அன்பற்ற சூழல், கண்டிப்பான பெற்றோர், நண்பர்கள் இல்லாமை, நண்...
மேலும் வாசிக்க...

நாவினால் சுட்ட வடு

நாவினால் சுட்ட வடு

ஐந்தாம் வகுப்பில் படிக்கும் இளங்கோ, மிகுந்த முன்கோபி. எப்பொழுது பார்த்தாலும் யாருடனாவது சண்டை பிடித்துக்கொண்டு, யாரையாவது திட்டிக்கொண்டு இருப்பதுதான் அவன் வழக்கம். உப்புப்பெறாத காரணங்களுக்காக அவன் கோபமும், சண்டையுமாக இருப்பதால் அவனுக்கு நண்பர்களே இல்லை, பள்ளியிலும் ஆசிரியர்களிடம் அவனுக்குக...
மேலும் வாசிக்க...

நாட்டுப்பற்றாளர் ஊடகர் பு. சத்தியமூர்த்தி

நாட்டுப்பற்றாளர் ஊடகர் பு. சத்தியமூர்த்தி

ஒரு இனத்தின் அடையாளம் ஊடகம் என்பார்கள். அந்த ஊடகத்தை நிர்வகிக்கின்ற அல்லது அதனைப் பிரதிபலிக்கின்ற ஒப்பற்ற பணிதான் இனத்தினைப் பிரதிபலிக்கும். இந்த இலக்கணத்திற்கு வடிவம் கொடுக்க முனைந்து தன்னாலான பணியினை ஒப்பேற்றி இடை நடுவே பிரிந்த ஊடகர் நாட்டுப்பற்றாளர் பு.சத்தியமூர்த்தி உலகில் இருந்து பிரிக்கப்பட்டு...

மேலும் வாசிக்க...

களங்கள் - 5. ஓயாத அலைகள் மூன்று

களங்கள் - 5. ஓயாத அலைகள் மூன்று

நடந்து முடிந்த ஆட்லறிச் சூட்டுத் திருத்தப் பயிற்சி தொடர்பாகவும் அதன் பெறுபேறு தொடர்பாகவும் கேட்டு அறிந்துகொண்ட தலைவர், தனது திருப்தியைத் தெரிவித்தார். அதேபோல் தாக்குதலிலும் துல்லியமான திருத்தங்களைச் சொல்லி பெரிய விளைவை ஏற்படுத்த வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். இலக்குக்கு ஆகக் கிட்டவாக நிலையெடுக்க வேண...

மேலும் வாசிக்க...

"எதிர்கொள்ளுதல்" (சிறுகதை)

கொழும்பு  இரத்மலானை 'எயாப்போட்'டிலிருந்து விமானம் மேலெழும்புகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு வடபகுதிக்கு பிளேன்  வெளிக்கிடுகின்றது. "அக்காவிற்குக்  கடுமை. ஒருக்கா வந்து பாத்துவிட்டுப் போனால்  நல்லது." இவ்வளவும்தான் கடிதத்தில இருந்தது. இத்தனை காலத்தில  அத்தான் எனக்கு ஒருபோதும் கடிதம் போட்டதில்லை. என்னவ...

மேலும் வாசிக்க...

பழங்களும் பயன்களும்

பழங்களும் பயன்களும்

இயற்கையன்னை நமக்களித்துள்ள ஏராளமான கொடைகளில் ஒரு முக்கிய இடத்தைப்பிடிப்பது விதவிதமான சுவை மிகுந்த பழங்கள். ஆதி மனிதன் தீயின் பயன்பாட்டை அறியுமுன், சமைக்காத காய்கறி, இறைச்சி இவற்றை விட, தித்திக்கும் பழங்களையே மிக விரும்பியிருப்பான் என்பது உறுதி. வெறும் சுவைக்காக மட்டுமா பழங்கள்? இல்லை, பழங்கள் ஒர...
மேலும் வாசிக்க...

3 இடியட்ஸ் திரைவிமர்சனம்

3 இடியட்ஸ் திரைவிமர்சனம்

அனைவருமே வெற்றிக்கான  பாதையில் தான் செல்ல விரும்புகிறோம். ஆனால் வெற்றியை குறிக்கோளாகக்  கொண்டு செயல்படுகிற போது போட்டி, பொறாமைகள், பிரச்சனைகள், தோல்விகள், மனக்கசப்புகள்  என்று படிப்படியாக பல தடைகளும் துன்பங்களும் நேரிடுகிறது. வெற்றியின் பின்னால் ஓடாமல்  ஒரு நல்ல செயலை எடுத்துக்கொண்டு நல்ல திட்டமிடுத...

மேலும் வாசிக்க...

தடங்கள் – 3. பரந்தன்-ஆனையிறவு ஊடறுப்புச் சமர்

தடங்கள் – 3. பரந்தன்-ஆனையிறவு ஊடறுப்புச் சமர்

சிறிலங்கா இராணுவத்திடமிருந்து ஆட்லறிகளைக் கைப்பற்றுவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்ட ஒரு தாக்குதல் தொடர்பாக தடங்கள் -1 , தடங்கள் -2 ஆகிய பகுதிகளில் பார்த்திருந்தோம். அதற்கு முன்பே நடத்தப்பட்ட இன்னொரு தாக்குதல் பற்றி இப்பகுதியில் பார்க்கப் போகிறோம்.

மேலும் வாசிக்க...

வாசகர் கருத்துக்கள், whole site

நன்றி கதிர்க்கையன் ஈற்றெடுப்பு! (பிரபாகரன் அந்தாதி)
அறிவார்ந்த முயற்சி அறிவார்ந்த முயற்சியால் ஆகாததில்லை!
umbiligal-cord info உயிரூட்டும் தொப்புள்கொடி – உயிர்காக்கும் தொப்புள்கொடி ரத்தம்
ஒருமைப்பாடு சிதைக்கப்படுமா? தமிழ் மக்களின் ஒருமைப்பாடு சிதைக்கப்படுதல் நிறுத்தப்படுமா?
ஒருமைப்பாடு எங்கே? தமிழ் மக்களின் ஒருமைப்பாடு சிதைக்கப்படுதல் நிறுத்தப்படுமா?
ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் இணையத்தில் எத்தனை வகை மோசடிகள்
வித்தியாசமான, நல்ல கட்டுரை எது சரியான முடிவு?
மன அழுத்தம் - இனியும் வேண்டாம் மன அழுத்தம் - இனியும் வேண்டாம்
தேய்ந்த தமிழனே இன்னமும் நீ திருந்த மாட்டாயா? தமிழர் தரப்பில் தாயகத்தில் இன்னொரு அணி இப்போது வேண்டுமா?

உங்கள் வாக்கு

தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் பங்குபற்றுதல்
 

பிரபாகரன் அந்தாதி

eelakaaviyam

பிரபாகரன் அந்தாதி

01 02 03 04 05 06 07

ஈழகாவியம்

eelakaaviyam

ஈழகாவியம் இலக்கியத்தொடர்

01 02 03 04 05 06 07 08 09 10 11 12 13 14 15 16

நக்கீரன் பக்கம்

இலங்கை வரலாற்றுத்தொடர்

01 02 03 04 05 06 07 08 09

பதிவுசெய்யும் பகுதி



தேடுதல் பொறி

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட அரசியல் கட்டுரைகள்