Flash Image

Flash Image

புதியன இருபது

கவிதை பெட்டகம்

 

எங்கேனும் தேடிப்பார் என்னை!

தொட்டால் பூக்குமோ தொட எண்ணினால் இனிக்குமோ பார்த்தால் கவருமோ பார்த்த பின் மயக்கமோ மயங்கினால் சிரிக்குமோ சிரித்தால் சொர்கமோ சொர்க்கம் தரையிலோ நடக்கும் பெண்ணிலோ பெண்ணென்றால் பூவோ

 

கேப்பாபுலவு வயல்வெளி

பார்க்கவேண்டும் போலிருக்கிறது கேப்பாபுலவு வயல்வெளியை.   விட்டுவிட்டு விரிந்திருக்கும் காடுகளை... விடாமல் வீசிக்கொண்டிருக்கும் வன்னிவான் காற்றை...

 

தாய்நாடு அதுதான் என்றால் ஏன்அது இப்படி??

அவர்களின் குண்டுகளால் சுடலையாகிப்போனது நிலம்!! மொழியறுத்து முண்டங்களாகிச் சிதைந்தழிந்தன சவங்கள்,

பரப்பிகள்

Eelanation.com: Tamil Magazine

விளம்பரம்

Eelanation_add

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை

லண்டன் கனவுகளின் தேசம் அல்ல

லண்டன் கனவுகளின் தேசம் அல்ல

மட்டக்களப்பிலிருந்து எனது நீண்டகால நண்பர் திக்வயல் தர்மகுலசிங்கம் தொலைபேசி எடுத்துச் சொன்னார் 'உங்கை லண்டனுக்குத் எனது சொந்தக்காரப் பொடியன் ஒருத்தன் வாறான். அவன் ஸ்ருடன்ற் விசாவில் வாறான். ஒரு வேலை எடுத்துக் கொடுங்கோ'.

 

இப்படியான தொலைபேசி அழைப்புக்கள் சிலோனிலிருந்து அடிக்கடி எனக்கு வரும். லண்டன் பெரும் சீமை என்று ஒரு பெருமை அந்தக் காலத்தில் இருந்ததுதான்.

மேலும் வாசிக்க...

குறும்படம் என்ற திரைமொழி

திரைமொழி என்பது விசாலமானது. அதன் தாக்கம் அதை விட வீரியமானது. உயிருள்ள மற்றும் உயிரற்ற சகல விடயங்களையும் கருப்பொருட்களாக வைத்து ரசிக்கவைக்கும் தகைமை திரைமொழிக்கு இருக்கிறது. அந்தவகையில், திரைப்படங்கள் என்ற வகையினுள் அடங்கும் முழு நீள சித்திரங்கள் பல்வேறு கருப்பொருட்களின் விம்பங்களாக மக்கள் மனங்களை ஆட்கொண்டுவருகின்றன.
மேலும் வாசிக்க...

சோம்பல் ஒரு சோக காரணி

ஒருவன் வேலை தேடி ஒரு செல்வந்தரிடம் போனான். என்ன வேலையானாலும் செய்யத் தயார் என்றான். எவ்வளவு சம்பளமானாலும் சம்மதமே என்றான். அந்த செல்வந்தருக்கோ மட்டற்ற மகிழ்ச்சி. இப்படியும் ஒருவன் வேலையாளாகக் கிடைப்பது என்பது அதிர்ஷ்டமே அல்லவா?

அவன் தொடர்ந்து சொன்னான். “ஆனால் எனக்கு இரண்டே இரண்டு நிபந்தனைகள் .....”

மேலும் வாசிக்க...
 

கிளிநொச்சி அமைச்சரவைக் கூட்டம்: இன நல்லிணக்கத்தைக் கொண்டுவருமா?

கிளிநொச்சி அமைச்சரவைக் கூட்டம்: இன நல்லிணக்கத்தைக் கொண்டுவருமா?

கடந்த புதன்கிழமை, வவுனியா தொடக்கம் பரந்தன் வரையான அனைத்து நகரங்களிலும் சிங்களப் படையினர் குவிக்கப்பட்டிருந்தார்கள். சிறப்பு அதிரடிப் படையினர், காவல்துறையினர், இராணுவக் கொமாண்டோக்கள் மற்றும் அதிபர் ராஜபக்சவினது பாதுகாப்புப் பிரிவினர் என ஆயிரக்கணக்கான சிங்களச் சிப்பாய்கள் கண்ணுக்குள் எண்ணெய் விட்டவாறு...

மேலும் வாசிக்க...

'புலிகள்' இல்லாத வன்னியில்....

'புலிகள்' இல்லாத வன்னியில்....

'புலிகள்' இல்லாத வன்னியில் ஏராளம் மாற்றங்கள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. இரண்டரைத் தசாப்தங்களுக்கும் மேலாக வன்னி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழிருந்தது. புலிகளின் ஆட்சி நிலவிய அந்தக் காலப்பகுதியில் கட்டுக்கோப்பும் ஒழுங்கும் நிறைந்த சமூகம் அங்கிருந்ததை அனைவரும் அறிவர்.

மேலும் வாசிக்க...

கை கொடுக்கும் கை

கை கொடுக்கும் கை

இன்றைய உலகில் ஒருவரை ஒருவர் சந்திக்கையில் கைகுலுக்குவது நாகரிகமாகக் கருதப் படுகிறது. நம் அனுபவத்திலேயே நாம் பல விதமான நபர்களுடன் கை குலுக்கியிருப்போம். "இது என்ன பெரிய விஷயம்? அடுத்தவர்கள் கையைப் பிடித்து சில முறை ஆட்டிவிட்டுக் கையை எடுத்துவிட வேண்டும்.

அவ்வளவுதானே? இதைப்பற்றி ஒரு கட்டுரையா" என்று நீ...

மேலும் வாசிக்க...

ஐந்து நிமிடத்தில் ஐந்து டாலர் சம்பாதிக்கும் வழி

ஐந்து நிமிடத்தில் ஐந்து டாலர் சம்பாதிக்கும் வழி

இத்தொடரைத் தொடங்குகையில் இணையத்தில் சம்பாதிக்கும் வழிகளைப் பற்றிப் படிப்படியாக விளக்குவதையே நோக்கமாகக் கொண்டு ஆரம்பித்தேன். இணையத்தில் பணம் சம்பாதிப்பது குறித்த அறிமுகக்கட்டுரையையும், கூகிள் ஆட்சென்ஸ் குறித்த கட்டுரையையும் படித்த பல வாசகர்கள், இணையத்தில் வேலை செய்ய யாரை அணுகவேண்டும் என்ற கேள...

மேலும் வாசிக்க...

பேனா. மனோகரனின் 'கற்றறிந்த காக்கைகள்'

பேனா. மனோகரனின்  'கற்றறிந்த காக்கைகள்'

1976 இல் 'சுமைகள்'  கவிதை  நூலை  தந்திருந்த  பேனா.மனோகரன்  நமக்குத்  தந்துள்ள  நூல் இதுவாகும். .இலங்கை. அனுராதபுரத்தில்  வாழ்ந்த  படைப்பாளர்களுள்  இவரும் ஒருவராவர். அன்பு.ஜவகர்ஷா  போன்ற  ஈழத்து  படைப்பாளர்களின்  நட்பைப்  பெற்றிருந்தார். அந்த நாட்களில்  தான்  அன்பு.ஜவகர்ஷா, மு.கனகராஜன்  போன்றோரின்  க...

மேலும் வாசிக்க...

பெண்கள் மீதான ஆண்களின் பயங்கரவாதம்

பெண்கள் மீதான ஆண்களின் பயங்கரவாதம்

உலகம் முழுவதும் தொடரும் பயங்கரவாதமாகவே ஆண்களின் அடக்குமுறைக்குள் பெண்கள் சிக்கிவிடுவதை காண்கிறோம். எல்லா யுத்த வெறியர்களும் ஆண்களாக இருக்க சும்மா இருக்கும் பெண்களை துன்புறுத்தும், வன்புணர்ச்சி செய்யும் கடத்திக்கொல்லும் அநியாயத்தை பெண்கள்மீது புரியும் ஆண்களை உலகம் முழுவதும் காண்கிறோம்.

மேலும் வாசிக்க...

விமல் வீரவன்சவின் சின்னமகளுக்கு..

விமல் வீரவன்சவின் சின்னமகளுக்கு..

என் அப்பாவை ஒளி(ழி)த்த குற்றத்துக்காக

அவர்களை நோக்கி வருகிற

தூக்குக்கயிற்றின் வளையங்களுக்குள்

நாக்குத் தொங்கச் சாகப்போகிற

தீர்ப்புக்களிடமிருந்து

தன் சகாக்களை காப்பாற்றிக்கொள்வதற்காக

தலைமாட்டில் பிஸ்கற் பைக்கற்றோடு

உன் அப்பா

நேற்று உண்ணாவிரதமிருந்தார்.

மேலும் வாசிக்க...

நிகர சொத்து மதிப்பும் பரஸ்பர நிதிகளின் செயல்திறனும்

நிகர சொத்து மதிப்பும் பரஸ்பர நிதிகளின் செயல்திறனும்

நிகர சொத்து மதிப்பு (Net Asset Value) என்பது முதலீட்டு நிறுவனங்கள் பயன்படுத்தும் ஒரு அளவீடு. இது அவர்களது நிகர சொத்துக்களின் (Net Assets) அடிப்படையில் ஒரு முதலீட்டு அலகின் மதிப்பை (Unit Value) அளக்கப் பயன்படுகின்றது. பரஸ்பர நிதியங்களில் முதலீடு செய்ய முடிவெடுக்கும் ஒவ்வொருவரும், 'நிகர சொத்து மதிப...
மேலும் வாசிக்க...

எது சரியான முடிவு?

எது சரியான முடிவு?

ராணி, வாணி, வேணி மூவரும் ஒன்றாகப் படித்த தோழிகள். ராணி இயல்பிலேயே மிக வேகமாக எதையும் தீர்மானிப்பாள், வேணிக்கு எதிலும் குழப்பம்தான். வாணி எதையும் தீர ஆலோசித்துத்தான் செய்வது வழக்கம். இந்த மூவரும் ஒரு நிறுவனத்தில் பொறுப்பான வேலை ஒன்றுக்கான நேர்முகத்தேர்விற்குச் சென்றார்கள். கடைசிச்சுற்றில் இந்த...
மேலும் வாசிக்க...

சீரொளி உந்துவிசை (Laser Propulsion)

சீரொளி உந்துவிசை (Laser Propulsion)

இருபது வருடங்களின் முன்னர் அமெரிக்க பாதுகாப்பு கட்டமைப்பைச்சேர்ந்த நிபுணர்கள் நட்சத்திரப் போர்குறை தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தனர். நட்சத்திரப் போர்முறையிர் அடிப்படை, சீரொளிக் கதிர்களைப் பயன்படுத்தி அமெரிக்காவைத் தாக்க வரும் எதிரிநாட்டு ஏவுகணைகளைத் தாக்கியளிப்பதாகும்.

மேலும் வாசிக்க...

மனச்சோர்வால் வாடும் அரும்புகள் - 2

மனச்சோர்வால் வாடும் அரும்புகள் - 2

குழந்தைகளுக்கு ஏன் மனச்சோர்வு ஏற்படுகிறது? நம் குழந்தைகள் அதனால் பாதிக்கப்பட்டுள்ளார்களா? அப்படியெனில் அவர்களை மீட்பது எப்படி? இதை நாம் தெரிந்து கொள்வது மிகவும் இன்றியமையாதது. மனச்சோர்வுக்கான காரணங்கள் பலவாக இருக்கலாம். தாழ்வு மனப்பான்மை, அன்பற்ற சூழல், கண்டிப்பான பெற்றோர், நண்பர்கள் இல்லாமை, நண்...
மேலும் வாசிக்க...

கற்க கசடற...

கற்க கசடற...

'கற்கை நன்றே; கற்கை நன்றே; பிச்சை புகினும் கற்கை நன்றே' என்கிறார் கொன்றை வேந்தன் ஆசிரியர். 'Knowledge is Power' என்கிறது ஒரு ஆங்கிலப்பழமொழி. பல செய்திகளை ஒன்று அல்லது இரண்டு அதிகாரங்களில் அடக்கிய திருவள்ளுவர் கல்வியின் பெருமையைப் பல அதிகாரங்களில் விளக்குகிறார்.

கல்வி என்பது ஏட்டுக்கல்வி மட்டுமல்ல. தொ...

மேலும் வாசிக்க...

மேஜர் கமல் (கவிதை)

மேஜர் கமல் (கவிதை)

காலம் கடந்தாலும் கருத்தினில் நிறைந்து
கவிதை புனையக் களம்தந்து
சென்றவனே!
சாலவும் மலர்ந்தவுன் தாமரை முகந்தான்
சாற்றிடும் பெயருக்குப் பொருத்த மானதே! சீலனாய்த் திகழ்ந்து சிறுபையன் முதலாய்ச் சிந்தை கவர்ந்தவெம் சிங்கார வீரனே! வேலவன்சால் அழகோனே! விழிகள் குளமாகிறதே வண்டலூர்க் கொடையே! வல்வை மகனே!

மேலும் வாசிக்க...

களங்கள் - 16. ஓயாத அலைகள் மூன்று

களங்கள் - 16. ஓயாத அலைகள் மூன்று

ஓயாத அலைகள் மூன்று யாழ் குடாநாட்டை நோக்கியத் திரும்பியபின்னர் சண்டைக்களங்கள் உக்கிரமடைந்தன. வன்னியில் நடைபெற்ற சண்டைகளில் சிலவிடங்களில் மட்டுமே எதிரி கடுமையான எதிர்ப்பைக் காட்டியிருந்தான்.

மேலும் வாசிக்க...

நரியைப் பார்க்கப்போன நவக்கிரகங்கள் (குட்டிக்கதை)

நரியைப் பார்க்கப்போன நவக்கிரகங்கள் (குட்டிக்கதை)

காகத்திற்கே “அல்வா“ கொடுத்த நரி

ஒருநாள் நவக்கிரகங்களை விருந்துக்கு அழைத்ததது.

நவக்கிரகங்களும் நட்சத்திரங்களொன்றுக்கும் தெரியாமல்

தனித்தனியே போய் நரியின் இருப்பிடத்தில் ஒன்று சேர்ந்தன.

நரிக்கோ பெருத்த சந்தோசம்.

காகத்திற்கே “அல்வா“ கொடுத்த நரி ஒருநாள் நவக்கிரகங்களை விருந்துக்கு அழைத்ததது. நவக்கிரகங்களும் நட்...

மேலும் வாசிக்க...

பழங்களும் பயன்களும் - 5

பழங்களும் பயன்களும் - 5

இப்பகுதியில் நாம் தொடர்ந்து, பலவிதமான பழங்களைப்பற்றியும், அவற்றால் விளையும் பயன்களைப்பற்றியும் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இப்பொழுது செர்ரி, ப்ளம்ஸ் மற்றும் ஸ்ட்ரா பெர்ரி குறித்துக் காணலாம். சின்னச்சின்ன செர்ரிப்பழம்:
மேலும் வாசிக்க...

ராவணன் - ஒரு பார்வை

ராவணன் - ஒரு பார்வை

நேற்று ராவணன் படம் பார்த்தோம், சொல்ல வார்த்தைகளே இல்லாத படைப்பு. யாரையும் விட்டுப் புகழ வாய்ப்பில்லை. மொத்தத்தில் மணிரத்தினம் அவர்களுக்கே அத்தனை பாராட்டுக்களும் உரியது. இசையிலிருந்து, ஒளிப்பதிவிலிருந்து, இடம் தேர்விலிருந்து, அலங்காரத்திலிருந்து, நடிப்பிலிருந்து, வசனத்திலிருந்து ... அப்பப்பா... காலம்...

மேலும் வாசிக்க...

தடங்கள் – 3. பரந்தன்-ஆனையிறவு ஊடறுப்புச் சமர்

தடங்கள் – 3. பரந்தன்-ஆனையிறவு ஊடறுப்புச் சமர்

சிறிலங்கா இராணுவத்திடமிருந்து ஆட்லறிகளைக் கைப்பற்றுவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்ட ஒரு தாக்குதல் தொடர்பாக தடங்கள் -1 , தடங்கள் -2 ஆகிய பகுதிகளில் பார்த்திருந்தோம். அதற்கு முன்பே நடத்தப்பட்ட இன்னொரு தாக்குதல் பற்றி இப்பகுதியில் பார்க்கப் போகிறோம்.

மேலும் வாசிக்க...

வாசகர் கருத்துக்கள், whole site

tears of blood பெண்கள் மீதான ஆண்களின் பயங்கரவாதம்
மக்களின் மீட்பா்கள்.. 'புலிகள்' இல்லாத வன்னியில்....
ஆன்லைன் வேலை செய்ய இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?
கட்டுரையை திருடுகிறார்கள். கவிஞர் புதுவை இரத்தினதுரை எங்கே?
செம்மொழியான தமிழ்மொழியாம் செம்மொழியான தமிழ்மொழியாம்!!
வஞ்சனை விமல் வீரவன்சவின் சின்னமகளுக்கு..
Very Intersting article கை கொடுக்கும் கை
Very Intersting கை கொடுக்கும் கை
manaauththam மன அழுத்தம் - இனியும் வேண்டாம்
புலிகள் இல்லாத வன்னி..... 'புலிகள்' இல்லாத வன்னியில்....

தமிழாய்வு கட்டுரைப்போட்டி

உங்கள் வாக்கு

நாடு கடந்த தமிழீழ அரசின் குடிமகனாக பதிவுசெய்யும் வசதி வருமானால் என்ன செய்வீர்கள்
 

விளம்பரம் Google

பிரபாகரன் அந்தாதி

eelakaaviyam

பிரபாகரன் அந்தாதி

01 02 03 04 05 06 07 08 09 10

ஈழகாவியம்

eelakaaviyam

ஈழகாவியம் இலக்கியத்தொடர்

01 02 03 04 05 06 07 08 09 10 11 12 13 14 15 16

நக்கீரன் பக்கம்

இலங்கை வரலாற்றுத்தொடர்

01 02 03 04 05 06 07 08 09

பதிவுசெய்யும் பகுதி



தேடுதல் பொறி